குருதிக்கொடை முகாம் 2022!

குருதிக்கொடை முகாம் 2022!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “ஒரு துளி உயிர் தரும்” – குருதிக்கொடை முகாம் பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் ஆதரவுடன் 24 செப்டெம்பர், 2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது நிகழ்வில் 51 பேர் குருதிக்கொடை வழங்கினர் .