முத்தமிழ் மாலை 2016

முத்தமிழ் மாலை 2016

இந்துவின் “முத்தமிழ் மாலை-2016” கலைநிகழ்வுகள்  ஞாயிறு (24.07.2016) மாலை சபாலிங்கம் அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றன.வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு பறைஇசையுடன்ஆரம்பமான நிகழ்வுகள் நம் கலைஞர்களின “உயிரிசையாகும்ஏழிசை” ஸ்ரீ பரதமுனிநடனகலையகத்தினரின் “நாட்டியாஞ்சலி” கம்பன்கழகம் வழங்கிய “கம்பவாரிதி” ஜெயராஜ் தலைமையில் தற்காலயாழ் சமூகம் எதிர்நோக்கும் சவாலினைமையப்படுத்திய விவாதஅரங்கும் அணிசெய்தன. நிதிசேகரிப்பு நிகழ்வுகளிற்கு தென்னிந்திய கலைஞர்களை அழைத்துவரும் இக்காலகட்டத்தில் உள்ளுர் கலைஞர்களைக் கொண்டும் சாதிக்கலாம் என்பதற்கு முன்மாதிரியானதாக இரண்டாவது வருடமும் எமது சங்கம் இந்த நிகழ்வை நடாத்திக் காட்டியுள்ளது.

13735020_1118065894931279_3584564279528220521_o

13767198_1118066551597880_6330502778912380470_o 13701120_1118066684931200_1918039031431762751_o 13737461_1118084881596047_7553665853793347697_o 13731941_1118087071595828_750276855126990192_o 13731003_1118086971595838_3468670399504930916_o 13691130_1118086448262557_3899182894890859644_o 13735161_1118090974928771_1045751852431687586_o 13613151_1118091994928669_7685895072866642950_o 13738138_1118085341596001_1482575816907433429_o