இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு: ஒட்டிசுட்டான்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினால் இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02.11.2015) ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டிசுட்டான் பிரதேச செயலரும் எமது பழையமாணவனுமாகிய திரு.குருபரனும் வன்னிப்பிராந்திய சங்கத்தின் பொருளாளர் திரு.அகிலனும் புத்தகங்களை அதிபர் திரு.கருணாகரன் அவர்களிடம் கையளித்தனர்.