பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை

எமது சங்கத்தின்  ஏற்பாட்டில் தமிழகத்தை சேர்த்த பிரபல பேச்சாளர் பேராசிரியர்  ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் மாணவர்களுக்கான சிறப்புரை 03.10.2016 அன்று கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது.