பிரமாண்டமான இரத்ததானம்

யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமான இரத்ததான நிகழ்வில் 206 இரத்தக் கொடையாளிகளாக கலந்து கொண்டனர். ஏற்கனவே மார்ச் மாதத்தில் 94 போர் கலந்து கொண்ட இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. 125 ஆவது நிகழ்வுகளை முன்னிட்டு 300 பைந் இரத்தம் யாழ் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது